Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிஞர் அண்ணா பிறந்த நாள்; தமிழகத்தில் 40 தண்டனை கைதிகள் விடுதலை

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (21:30 IST)
அண்ணா பிறந்த நாள் மற்றும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 40 சிறை தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என தகவல் வெளியாகியுள்ளன.
 
நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் தண்டனை கைதிகள் விதிமுறைக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
சிறைத்துறை டிஜிபி, சிறைத்துறை தலைமை டிஜிபி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்ட கைதிகள் மாநிலம் முழுவதும் 40பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் துறை தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments