Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ருட்டியில் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (12:46 IST)
கடலூரில் முந்திரி தோப்பில் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டள்ளது அப்பகுதி மக்களை அர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மருங்கூர் கீழக்கொல்லையை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் கார் ட்ரைவராக இருக்கிறார். இவரது மகன் அஸ்வின் (வயது 4). சிறுவன் அஸ்வின் இன்று காலை அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பலத்த காயத்துடன் அடித்துக் கொலைசெய்யப்பட்டு இறந்து கிடந்தான்.
 
சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் அந்த சிறுவனை அழைத்துச்சென்று அடித்து கொலை செய்துவிட்டு மாயமாகி உள்ளது தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments