Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ எம் ஆர் சாலையில் நான்கு சுங்கசாவடிகளில் வசூல் நிறுத்தம்! சட்டசபையில் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (16:15 IST)
சென்னை ஓஎம்ஆர் ராஜீவ்காந்தி சாலையில் நான்கு இடங்களில் வசூலிக்கப்பட்டு வந்த சுங்கக் கட்டணம் இந்த மாத இறுதியோடு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓ எம் ஆர் சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலை ஆகிய பகுதிகளில் இருக்கும் நான்கு சுங்கசாவடிகளிலும் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர். இந்நிலையில் இம்மாதம் 30 ஆம் தேதியோடு கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்படும் என சட்டசபையில் இன்று அமைச்சர் எ வ வேலு அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவிகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை! - நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கைது!

இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

வேகமாக பரவி வரும் ஜிபிஎஸ் நோய்.. 2 கிராமங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

எலான் மஸ்கிற்கு கூடுதல் அதிகாரம்: டிரம்பை கண்டித்து அமெரிக்காவில் திடீர் போராட்டம்..!

பனியில் சறுக்கி தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்! பயணிகள் நிலை என்ன? - கனடாவில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments