Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ எம் ஆர் சாலையில் நான்கு சுங்கசாவடிகளில் வசூல் நிறுத்தம்! சட்டசபையில் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (16:15 IST)
சென்னை ஓஎம்ஆர் ராஜீவ்காந்தி சாலையில் நான்கு இடங்களில் வசூலிக்கப்பட்டு வந்த சுங்கக் கட்டணம் இந்த மாத இறுதியோடு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓ எம் ஆர் சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலை ஆகிய பகுதிகளில் இருக்கும் நான்கு சுங்கசாவடிகளிலும் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர். இந்நிலையில் இம்மாதம் 30 ஆம் தேதியோடு கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்படும் என சட்டசபையில் இன்று அமைச்சர் எ வ வேலு அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments