Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊராட்சி மன்ற பெண் தலைவரிடம் தாலிச் செயின் பறிப்பு!

J.Durai
வியாழன், 18 ஏப்ரல் 2024 (08:36 IST)
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, அச்சம்பட்டி ஊராட்சி சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீசுதா முருகன், தலைவராக உள்ளார். 
 
இவர் அலங்காநல்லூரில் இருந்து,அச்சம்பட்டி சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் இவர் சென்றார். 
 
பின் தொடர்ந்து வந்த இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து இவரை கீழே தள்ளி களத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயின் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர்.
 
இது தொடர்பாக, அலங்காநல்லூர் போலீசில் ஊராட்சி மன்றத் தலைவி ஸ்ரீசுதா முருகன். புகாரின் பேரில், போலீசார் வழக்கு ப்பதிவு செய்து, இருசக்கர வாகனத்தை சென்றவர்களை வலை வீசி தேடி வருவதுடன் அப்பகுதியில் சிசிடி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
 
செயின் பறிப்பு நிகழ்வால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments