Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மதிமுக மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் ஐக்கியம்

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2015 (04:55 IST)
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் 4 பேர்  அக்கட்சியில் இருந்து விலகி, திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் இணைந்தனர்.
 

 
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் 4 பேர்  அக்கட்சியில் இருந்து விலகி, திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் இணையப் போவதாக கடந்த சில நாட்களாக பரபரப்பு தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், மதிமுகவைச் சேர்ந்த, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல், நெல்லை புறநகர் பகுதி மாவட்டச் செயலாளர் சரவணன், நெல்லை மாவட்டச் செயலாளர் பெருமாள், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தில்லை செல்வம் ஆகியோர் சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments