Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசினர் மகளிர் காப்பகத்திலிருந்து 4 பெண்கள் எஸ்கேப்

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (00:25 IST)
சென்னை அரசினர் மகளிர் காப்பகத்திலிருந்து 4 பெண்கள் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
சென்னை கீழ்ப்பாக்கம் கூர் நோக்கு இல்ல வளாகத்தில் அமைந்துள்ளது மகளிர் காப்பகம். இந்த வளாகத்தில் உள்ள மகளிர் காப்பகத்தில், 
ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள், மகளிர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு தங்கியுள்ளனர்.
 
இந்த நிலையில், அந்த இல்லத்தில் இருந்து 4 பெண்கள் திடீரென தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
 
ஏற்கனவே, அங்கிருந்த சிறுவர்கள் சிலர் தப்பி சென்று பிடிபடாத நிலையில், அதே காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

Show comments