Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் மேலும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2016 (22:25 IST)
சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மேலும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:-
 
சென்னை மாநகர காவல் தலைமையக கூடுதல் ஆணையராக அருணாச்சலமும், திருநெல்வேலி காவல்துறை ஆணையாளராக ஆர். திருஞானமும்,  சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை ஐ.ஜி.(செயல்பாடு) ஆக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
 

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

Show comments