Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் மேலும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் மேலும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் மேலும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
, புதன், 17 பிப்ரவரி 2016 (22:25 IST)
சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மேலும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:-
 
சென்னை மாநகர காவல் தலைமையக கூடுதல் ஆணையராக அருணாச்சலமும், திருநெல்வேலி காவல்துறை ஆணையாளராக ஆர். திருஞானமும்,  சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை ஐ.ஜி.(செயல்பாடு) ஆக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil