Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் தனி செயலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள்! – நான்கு பேர் கொண்ட குழு!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (13:49 IST)
தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில் அவரது தனி செயலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் மு.க.ஸ்டாலினின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் முதற்கட்டமாக 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனி செயலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி முதல்வரின் தனி செயலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் உதய சந்திரன், உமாநாத், சண்முகம் மற்றும் அனு ஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments