Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வது கொரோனா அலை...மருத்துவர் எச்சரிக்கை !

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (19:48 IST)
இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது.  அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவும் இன்னும் 6 முதல் 8 வாரத்தில் 3 வது கொரோனா அலை தாக்கும் என எய்ம்ஸ் மருத்துவர் ரன்தீப்  குலேரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ஊரடங்கு முறைகள் தளர்த்திய பிறகு  கொரோனா நடைமுறைகளைப் பின்பற்றுவது மக்களிடம் குறைந்துள்ளது.  வேகமாகப் பரவிவரும் கொரொனா 2 வது அலையில் இருந்து நாம் என்ன கற்றுக்கொணொம்? கொரொனாவைக் குறைப்பது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில்தான் உள்ளது.  இருப்பினும் 3 வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அனைத்து முன்னேற்பாடுகளுடன் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments