Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வது கொரோனா அலை...மருத்துவர் எச்சரிக்கை !

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (19:48 IST)
இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது.  அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவும் இன்னும் 6 முதல் 8 வாரத்தில் 3 வது கொரோனா அலை தாக்கும் என எய்ம்ஸ் மருத்துவர் ரன்தீப்  குலேரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ஊரடங்கு முறைகள் தளர்த்திய பிறகு  கொரோனா நடைமுறைகளைப் பின்பற்றுவது மக்களிடம் குறைந்துள்ளது.  வேகமாகப் பரவிவரும் கொரொனா 2 வது அலையில் இருந்து நாம் என்ன கற்றுக்கொணொம்? கொரொனாவைக் குறைப்பது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில்தான் உள்ளது.  இருப்பினும் 3 வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அனைத்து முன்னேற்பாடுகளுடன் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments