Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தாக்கல்... சென்னையில் 36 விமான சேவைகள் ரத்து !

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (11:37 IST)
சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் மொத்தம் 36 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

 
நாடு முழுவதும் ஒருநாள் பாதிப்பு 2 லட்சத்திற்கும் அதிகமான நிலையில், தமிழகத்தில் தினசரி பாதிப்பு 8,000-த்தை நெருங்கிய நிலையில் தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக நாளை ஆலோசனை நடத்தப்படவுள்ளதாம்.  கொரோனா வைரஸ் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகின்றன. 
 
கொரோனா வைரஸ் பரவலால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதையடுத்து இன்று சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 18 விமானங்களும், அதைப்போல் சென்னைக்கு வரும் 18 உள்நாட்டு விமானங்களும் மொத்தம் 36 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments