Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோஸ் ஆலூகாஸ் நகைக் கடையில் 30 கிலோ தங்கம் கொள்ளை!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (15:44 IST)
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஜோஸ் ஆலூகாஸ் நகைக் கடையில் 30 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவ்ம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஜோஸ் ஆலூகாஸ் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல காலையில் கடையைத் திறந்தபோது, ஷோகேஷி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ வைக்கப்பட்டிருந்த 30 கிலோ நகைகள் திருட்டுப் போயுள்ளது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கடை நிர்வாகம் போலீஸுக்கு தகவல் தெரிவித்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments