Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் ஸ்டேஷன் முன்னாலேயேவா இப்படி பன்னுவாங்க??

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (19:08 IST)
தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன் முன்பு, போலீஸாரையே கிண்டல் செய்து டிக் டாக் வீடியோ எடுத்த 3 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை சேர்ந்தவர்கள் ரிஷிகேஷ், ஆதிகேசவன், மற்றும் ஒரு 15 வயது வாலிபர். அடிதடி வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த இந்த மூவரும், நேற்று அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர்.

அப்போது போலீஸ் ஸ்டேஷன் முன்பு மூன்று பேரும் சேர்ந்து போலீஸாரை கிண்டல் செய்து டிக் டாக் வீடியோ ஒன்றை எடுத்தனர். இதனைப் பார்த்து பெருங்கோபம் அடைந்த போலீஸார் ஒருவர் அந்த மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அதன் பின்னர் ரிஷிகேஷ் மற்றும் ஆதிகேசவனை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுடன் இருந்த 15 வயது சிறுவனை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments