Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபாட்டில்கள் கடத்திய பெண்களை மடக்கிப்பிடித்த போலீஸ்

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2015 (05:16 IST)
விழுப்புரத்தில் மதுபாட்டில்கள் கடத்திய பெண்களை போலீசார்  மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
 

 
புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் செல்லும் ரயிலில், மதுபான பாட்டில்களை மூன்று பெண்கள் கடத்தி செல்வதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவலை தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ரயில்நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 
 
அப்போது, புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து, விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயிலில், இருந்த உஷா, மேரி மற்றும் லீமா ஆகிய பெண்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, அதில் 250 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவைகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும், அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments