Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2000 கோடிக்கு போதைப்பொருள் கடத்தல்.. பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரா?

Siva
ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (09:20 IST)
கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2000 கோடி மேல் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பின்னணியில் இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் காவல் துறையின் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இது குறித்து டெல்லி போலீசார் மேலும் விசாரணை செய்தபோது கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2000 கோடிக்கு மேல் மதிப்பிலான சுமார் 3500 கிலோ போதை பொருள் கடத்தி உள்ளதாகவும் கடத்தல் சம்பவங்களுக்கு பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த தகவல் தமிழ் திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments