Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியலூர் அருகே நீரில் மூழ்கி குழந்தைகள் மரணம்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (07:53 IST)
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் ஏரியில் மூழ்கி மரணமடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர்  மாவட்டத்தில் உள்ள செந்துறை அடுத்த மணப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சுதாகர் மற்றும் ஜெயசீலன். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்களின் குழந்தைகளான சுடர்விழி(7) சுருதி(10) ரோகித்(7) ஆகிய மூவரும் நேற்று வீட்டின் அருகேயுள்ள ஓடையில் மூழ்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து குழந்தைகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் இறந்துள்ளது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments