Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இடியுடன் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (17:56 IST)
தமிழகத்தில் மேலும் 3  நாட்களுக்கு இடியுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல அதிகமாக உள்ளதால் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாது.

தமிழகத்தில்   சில நாட்களாக வெயிக்கொளுத்தி வருவதால் வெப்பச்சலனம் நிலவி மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மழை அருகேயுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.  எனவே காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ரணிப்பேட்டை உள்ளிட்ட 16  மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யு எனக் கூறியுள்ளது.

அதேபோல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் எனவும், சென்னை தேனி,மதுரை , திண்டுக்கல், சேலம் தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்  எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments