Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்குமாரை உயிருடன் புதைத்த 3 பேர் கைது!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (16:14 IST)
அஜித்குமாரை உயிருடன் புதைத்த 3 பேர் கைது!
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவில்லை என்பதற்காக அஜித் குமார் என்பவரை அவருடைய நண்பர்கள் 3 பேர் உயிரோடு புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தையாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் தனது நெருங்கிய நண்பர்களிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது/ ஆனால் வாங்கிய கடனை திருப்பி தர மறுப்பதாக கூறப்பட்ட நிலையில் மூன்று பேரும் மது போதையில் அஜீத் குமாரை உயிரோடு புதைத்துள்ளனர்
 
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் அஜீத் குமாரை மீட்டு மூன்று பேரையும் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் 
 
தற்போது அஜித்குமார்  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments