Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3.15 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று சென்னை வருகை: மத்திய அரசு அனுப்புகிறது

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (07:47 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாகவும் மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை அனுப்பவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சமீபத்தில் பிரதமர் மோடியை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்த பிறகு தொடர்ச்சியாக தடுப்பூசிகள் தமிழகத்திற்கு மத்திய அரசு அனுப்பி கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி மத்திய அரசு தொகுப்பில் இருந்து 3,14,110 டோஸ் #கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவிலிருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.20 மணிக்கு சென்னை வர உள்ளது. சென்னை வரும் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து தரப்பப்படும்.
 
தமிழகத்தில் தற்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். நேற்று வரை தமிழகத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்: 29.5% பேர்களும், 45-60 வயதினர்:  38.9% பேர்களும், 18-44 வயதினர்: 31.6% பேர்களும், போட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானம் பறப்பதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்ததால் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்..!

மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம்

மருமகன் கொலை.. மகளை தூக்கிலிடுங்கள்: பெற்றோர் வைத்த கோரிக்கை..!

சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார், முதல்வர் செயலால் வருத்தம்: வேல்முருகன்

மணப்பெண் சுய இன்பத்தில் ஈடுபட்டதால் விவாகரத்து கேட்டு வழக்கு! - மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி!

அடுத்த கட்டுரையில்
Show comments