Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது நாளாக ‌‌மீனவ‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம்

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (12:41 IST)
தமிழக மீனவர்கள் இல‌ங்கை கடற்படையினரால் கைது செய்ய‌ப்படுவதையும், தாக்க‌ப்படுவதையு‌ம் ம‌த்‌திய- ம‌ா‌நில அரசுக‌ள் தடு‌த்து ‌நிறு‌த்த‌க் கோ‌ரி த‌ஞ்சாவூ‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் ‌மீனவ‌ர்க‌ள் 3வது நாளாக வேலை ‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

அ‌ந்த போரா‌ட்ட‌‌த்தா‌ல் தஞ்சாவூ‌ர் மாவட்டம் அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திர‌ ‌மீனவ‌ர்க‌ள் ‌கடலு‌க்கு செ‌ல்ல‌வி‌ல்லை.

க‌ச்ச‌த் ‌‌தீவு அருகே ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த போது கட‌ந்த 22ஆ‌‌ம் தே‌தி ம‌ல்‌‌லிபட்டின‌த்தை 22 ‌மீனவ‌ர்களை இல‌ங்கை க‌ட‌ற்படை‌யின‌ர் ‌‌பிடி‌த்து‌ச் செ‌ன்றன‌ர் எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments