Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது நாளாக 3000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (18:31 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,09,005-ஆக அதிகரித்துள்ளது! தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை 3000க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30,606-ஆக அதிகரித்துள்ளது! சென்னையில் புதிதாக 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது! சென்னையில் மொத்த பாதிப்பு: 1,95,672 என்பதும், மொத்த உயிரிழப்பு 3592 என்பதும் மொத்தம் குணமடைந்தோர்: 1,82,441 என்பதும் மொத்தமாக சிகிச்சையில் உள்ளோர் 9639 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4019 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 6,67,475-ஆக அதிகரித்துள்ளது! 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments