Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையம்.. என்ன காரணம்?

Mahendran
சனி, 16 மார்ச் 2024 (13:56 IST)
தமிழகம் முழுவதும் சில வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகம் முழுவதும் 27 வேட்பாளர்கள் தகுதி இயக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒரு சிலர் இன்னும் தேர்தல் செலவு கணக்கு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில்குமார் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சட்டப்பேரவையில் தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்கள் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments