Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் பலியான 2500 நாட்டுக்கோழிகள் – புலம்பும் விவசாயி!

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (10:24 IST)
நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் கோழிப் பண்ணையில் இருந்த 2500 கோழிகள் பலியாகியுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பி ஆர் குப்பம் பகுதியில் வசிக்கும் விவசாயி மோகன், தனது இடத்தில் நாட்டுக்கோழி பண்ணை வைத்திருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வீசிய நிவர் புயலால் பெய்த கன மழையில் பொன்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகமாக மோகனின் கோழிப் பண்ணையில் நீர் புகுந்துள்ளது.

இதில் விற்பனைக்காக வைத்திருந்த 2500 கோழிகள் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளன. அதே போல கோழிகள் இருந்த கொட்டகை மற்றும் தீவனம் ஆகியவையும் சேதமாகியுள்ளன. மீதம் இருந்த 3000 கோழிகளை காப்பாற்றியுள்ளனர். இதனால் மோகனுக்கு 3 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தனக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என மோகன் கோரிக்கை வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments