Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா அப்பல்லோவில் இருக்க தி.மு.க.வில் 250 அ.தி.மு.க.வினர்

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2016 (15:13 IST)
திருநெல்வேலி புறநகர் மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் அதிமுக கட்சியை சேர்ந்த 250 பேர் திமுக கட்சியில் இணைந்தனர்.

 

 


 

திருநெல்வேலி புறநகர் மாவட்டம் கடையநல்லூர் ஒன்றிய அதிமுக இலக்கிய அணி செயலாளர் ராசையா, அதிமுக ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலைவாணி ஆகியோர் தலைமையில் 250 அ.தி.மு.க.வினர், திமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
 
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சியினருக்கு சீட் கொடுக்காததால் அதிருப்தியில் அவர்கள் அனைவரும் திமுக கட்சியில் இணைந்ததாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments