Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக வங்கி கணக்கு தொடங்கினால் ரூ.25 ஆயிரம் பணம்

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (13:25 IST)
கொடைக்கானலில் வங்கிகளில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுவதாக புரளி பரவியது.


 


 
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. நவம்பர் 8ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு கீழ் டெபாசிட் செய்பவர்களுக்கு வட்டியில்லா கடனும், வங்கி கணக்கில் பணம் இல்லாமல் வைத்திருக்கும் இல்லதரசிகளுக்கு பணம் டெபாசிட் செய்யப்படும் என்றும் செய்தி பரவியது. 
 
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அவர்களது பணத்தை எடுக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மாத சம்பளம் இன்றுமுதல் அரசு ஊழியர்களுக்கு வழங்க தொடங்கிவிடுவார்கள். பொதுமக்கள் சம்பள பணத்தை எப்படி எடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.
 
இந்நிலையில் கொடைக்கானல் பகுதியில் ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுவதாக வதந்தி பரவியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வங்கிகளில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுவதாக புரளி பரவியுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கைதி மனைவிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்.. நீதிமன்றம் உத்தரவு..!

இன்று பூடான் மன்னர்.. நாளை பிரதமர் மோடி.. கும்பமேளாவில் புனித நீராடும் விஐபிக்கள்..!

ஓய்வு பெற்றவுடன் தேர்தல் ஆணையருக்கு கவர்னர் பதவியா? அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்..!

வேறு மதத்தவரை திருமணம் செய்த இளம்பெண்.. சங்கிலியால் கட்டி சிறை வைத்த பெற்றோர்..!

தமிழகத்திற்கும் வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. திருவள்ளூரில் சிறுவன் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments