Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டம்.. ஏப்ரல் 20 வரை விண்ணப்பிக்கலாம்..!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (08:05 IST)
தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் பேர் விண்ணப்பிக்கலாம் என சட்டம் கூறுகிறது. 
 
அந்த வகையில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
2023 - 24 ஆம் ஆண்டுக்கான 25 சதவீத இடங்களுக்கு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் ஏழை மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஏழை மாணவர்கள் வரும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments