Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 பேர் விஷம் குடிக்க முயற்சி: நெய்வேலி என்.எல்.சியில் பரபரப்பு

Webdunia
திங்கள், 28 மே 2018 (09:55 IST)
என்.எல்.சி. ஊழியர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் நிலையில் அந்த நிறுவனத்தின் 25 ஊழியர்கள் திடீரென விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பணி நேரம் குறைப்பு, பணியிட மாற்றத்தால் ஏற்பட்ட விரக்தி ஆகிய காரணங்களால் போராட்டம் செய்து வந்த ஊழியர்களில் 25 பேர் இன்று விஷம் குடித்த தற்கொலை செய்ய முயன்றனர்.
 
இந்த 25 பேர்களும் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலத்தை வழங்கியதால், ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் என்றும், ஆனால் உரிய மரியாதை கொடுக்காமல் நிர்வாகம் இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காததால் விரக்தி அடைந்தததாகவும் கூறப்படுகிறது.
 
25 பேர்களின் தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டு தற்போது அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments