Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமண மண்டபத்தில் 25 பவுன் அபேஸ்

திருமண மண்டபத்தில் 25 பவுன் அபேஸ்

திருமண மண்டபத்தில் 25 பவுன் அபேஸ்
, வெள்ளி, 24 ஜூன் 2016 (15:51 IST)
திருமண மண்டபத்தில் வைத்திருந்த 25 தங்க நகைகளை மர்ம மனிதர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் சாந்தி திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தில், ஸ்ரீவித்யா - திருபாநிதி ஆகியோர் திருமணம் நடைபெற இருந்தது.
 
இந்த நிலையில், ஸ்ரீவித்யாவை அலங்காரம் செய்யும் போது, அவரது 25 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இதனால், அனைத்து இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
 
இது குது குறித்து, மணமகள் உறவினர்கள் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலர்க் கண்காட்சியில் அம்மா உணவகம்