Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிர்ச்சி: புழல் ஏரியில் மூட்டை மூட்டையாக விசப்பட்ட ரூபாய் நோட்டுகள்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (15:04 IST)
புழல் ஏரியில் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சென்னை புழல் ஏரி அருகே இன்று சில மூட்டைகள் குவியலாக காணப்பட்டது. இதனைப்பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் கிடந்தன. இவ்வாறு 25 மூட்டைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்த பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனை கைப்பற்றிய போலீஸார் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க கூல்ட்ரிங்க்ஸ், உணவுகளுக்கு தடை! தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

8 மாவட்டங்களில் காத்திருக்குது மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

505 வாக்குறுதிகளில் 66 மட்டும்தான் நிறைவேற்றம்.. வெள்ளை அறிக்கை குடுங்க! - அன்புமணி ராமதாஸ்!

1 சவரன் 31 ஆயிரம்தான்..! அறிமுகமாகும் 9 கேரட் தங்கம்! - வாங்கலாமா? என்ன ரிஸ்க்?

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments