Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 24 மணிநேரமும் முகவர்கள் - தேர்தல் அதிகாரி

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (13:26 IST)
வாக்கு எண்ணிக்கை மையங்களில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என்று தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி  நுழைந்தது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் மதுரை சம்பவம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பான அறிக்கையை கூடுதல் தலைமை அதிகாரி நாளை சமர்பிப்பார் என்று தெரிவித்தார். 
 
மேலும் ஆவணத்தை நகல் எடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளரிடமும் பாலாஜி விசாரணை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் இரவு 10 மணிக்கு மேலும் வேட்பாளர்களில் முகவர்கள் இருக்கலாம் என்றும், வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர் இருக்கலாம் என்று  தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments