கொரொனா தடுப்புப் பணிகளுக்காக 2100 மருத்துவப் பணியாளார்கள் நியமனம் !

Webdunia
வியாழன், 20 மே 2021 (18:33 IST)
கொரொனா தடுப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவப் பணியாளார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் கொரொனா இரண்டாம் கட்ட அலைபரவிவரும் நிலையில் இந்தியாவில் இது கோர தாண்டவம் ஆடிவருகிறது.  எனவே மத்திய் அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கொரொனா பாதிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகதிதில் கொரொனா தடுப்புப் பணிகளுக்கான தற்காலிகமாக் 2100 மருத்துவப் பணியாளார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் 6 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமித்து இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கான ஊதிய செலவினங்களுக்காக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments