Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயதாகாத மாணவனை திருமணம் செய்து கர்ப்பமான கல்லூரி மாணவி கைது!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (21:16 IST)
18 வயது கூட ஆகாத மாணவனை திருமணம் செய்து கர்ப்பமான 21 வயது கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சேலம் மாவட்டம் ஓமலூர் என்ற பகுதியை சேர்ந்த 18 வயது கூட ஆகாத கல்லூரி மாணவர் ஒருவரை 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது
 
அந்த கல்லூரி மாணவனுக்கு இன்னும் பதினெட்டு வயது கூட ஆகவில்லை என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 18 வயது கூட ஆகாத மாணவரை திருமணம் செய்து கர்ப்பமான மாணவி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மற்றபள்ளி
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments