Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 2000 பேருக்கு காய்ச்சல், மாஸ்க் அவசியம்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (14:40 IST)
தமிழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் இருந்து 2000 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 100 பேருக்கு புதிய வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என்பதும் இன்புளுயன்சா என்று கூறப்படும் இந்த காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் இதில் சுமார் 2000 பேர்களுக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் பொது இடங்களில் முக கவசம் அணிவது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments