Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு மாடுகளை சோதனை செய்ய 20 குழுக்கள் அமைப்பு

Webdunia
சனி, 21 ஜனவரி 2017 (17:50 IST)
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானதை அடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொள்ளும் மாடுகளை சோதனை செய்ய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


 


 
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் இயற்றப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வேலைகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை சென்று ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்க உள்ளார்.
 
ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகப்பான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருவதாக மதுரை ஆட்சியர் அறிவித்துள்ளார். அதோடு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொள்ளும் மாடுகளை சோதனை செய்ய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments