Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்த கப்பலில் யாருக்கும் கொரோனா இல்லை; சுகாதாரத்துறை உறுதி

Arun Prasath
புதன், 19 பிப்ரவரி 2020 (18:15 IST)
சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 ஊழியர்களை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 18 ஆம் தேதி சீனாவில் இருந்து ஒரு கப்பல் வந்தது. அதில் இருந்த 19 பேரில் இரண்டு பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 ஊழியர்களையும் பரிசோதத்ததில், கொரோனா வைரஸ் இல்லை என் தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


 

தொடர்புடைய செய்திகள்

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

இந்தியாவில் தாய்ப்பாலை விற்பனை செய்ய அனுமதி இல்லை: மத்திய அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments