சென்னை வந்த கப்பலில் யாருக்கும் கொரோனா இல்லை; சுகாதாரத்துறை உறுதி

Arun Prasath
புதன், 19 பிப்ரவரி 2020 (18:15 IST)
சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 ஊழியர்களை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 18 ஆம் தேதி சீனாவில் இருந்து ஒரு கப்பல் வந்தது. அதில் இருந்த 19 பேரில் இரண்டு பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 ஊழியர்களையும் பரிசோதத்ததில், கொரோனா வைரஸ் இல்லை என் தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண மேடையில் தடுமாறிய மணமகன்.. கண் குறைபாட்டை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

மீண்டும் Work From Home: மீறினால் கடும் நடவடிக்கை.. அரசு எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம்..!

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

அடுத்த கட்டுரையில்
Show comments