Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்த கப்பலில் யாருக்கும் கொரோனா இல்லை; சுகாதாரத்துறை உறுதி

Arun Prasath
புதன், 19 பிப்ரவரி 2020 (18:15 IST)
சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 ஊழியர்களை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 18 ஆம் தேதி சீனாவில் இருந்து ஒரு கப்பல் வந்தது. அதில் இருந்த 19 பேரில் இரண்டு பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 ஊழியர்களையும் பரிசோதத்ததில், கொரோனா வைரஸ் இல்லை என் தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments