Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்ட இந்த இரண்டு ஊர்கள்: தமிழக அரசு அதிரடி!!!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (10:37 IST)
ஒசூர், நாகர்கோவிலை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
 
தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அறிவித்தார்
 
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் நகராட்சியாக இருந்த ஒசூர் மற்றும் நாகர்கோவிலை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதனை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்ய இருக்கிறார். ஏற்கனவே தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 12 மாநகராட்சிகள் இருக்கும் நிலையில் ஒசூர், நாகர்கோவிலை சேர்த்து இனி 14 மாநகராட்சிகள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments