Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு தொடங்கியது

Webdunia
வியாழன், 5 மார்ச் 2015 (11:54 IST)
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை தொடங்கியது. 
 
நடப்புக் கல்வியாண்டில் +2 பொதுத் தேர்வை 8.43 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 2,377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இந்த ஆண்டு முதல், மொழிப்பாடங்களுக்கு கோடிட்ட விடைத்தாள் பக்கங்கள் வழங்கப்படுகின்றன.
 
தேர்வின்போது, மோசடியில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்த தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

Show comments