Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 3வது அலை: 2,111 காவலர்களுக்கு தொற்று!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:22 IST)
தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலையில் இதுவரை 2,111 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை நேற்று தமிழகத்தில் 28,561 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்தது. 
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலையில் இதுவரை 2,111 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 18 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 6 காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 
தமிழ்நாடு காவல்துறையில் நேற்று மட்டும் 328 காவலர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments