Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொதுவிடுமுறை- - தலைமைச் செயலாளர் அறிவிப்பு

sinoj
வியாழன், 4 ஏப்ரல் 2024 (22:50 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட  நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர  பிரசாரம் மற்றும் வாக்குகள் சேகரிப்பில்  ஈடுபட்டுள்ளன.
 
தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தல் நாளில் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில், இன்று தமிழ் நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
 
அதில், தமிழத்தில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொதுவிடுமுறை என்று தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments