Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சி கோவிலுக்கு சொந்தமான 1970 ஏக்கர் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (17:55 IST)
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 1970 சதுர அடி நிலம் மீட்கப்பட்டதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்
 
திமுக ஆட்சி வந்த பின்னர் அறநிலை துறை அமைச்சராக பொறுப்பேற்ற சேகர்பாபு அதிரடி நடவடிக்கை காரணமாக ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகின்றன இதுவரை 600 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 1970 சதுர அடி மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல கோயில்களின் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் அதிரடியாக மீட்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் திருச்சி திருச்செங்கோடு திருத்தணி திருப்பரங்குன்றம் சோளிங்கர் ஆகிய ஐந்து முக்கிய கோவில்களில் ரோப்கார் வசதி விரைவில் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments