Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலத்தில் 19 வயது கல்லூரி மாணவி பலாத்காரம்

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (17:39 IST)
19 வயது கல்லூரி மாணவி ஒருவர் இன்று அதிகாலை வீடு திரும்பும் போது மர்ம நபரால் பலத்காரம் செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இது அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாலாத்கரம் செய்த மனிதன் நெசவாளர் மற்றும் பேருந்து ஓட்டுனராக இருக்க கூடம் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்தது அதிகாலை நேரம் என்பதால் அந்த இருட்டில் அவன் தப்பித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.Com படித்து வரும் அந்த மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றவாளி குறித்து காவல் துறையினர் தீவிரமான தேடுதல் வேட்டையில் உள்ளனர்.

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

Show comments