Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேலத்தில் 19 வயது கல்லூரி மாணவி பலாத்காரம்

சேலத்தில் 19 வயது கல்லூரி மாணவி பலாத்காரம்
, திங்கள், 5 அக்டோபர் 2015 (17:39 IST)
19 வயது கல்லூரி மாணவி ஒருவர் இன்று அதிகாலை வீடு திரும்பும் போது மர்ம நபரால் பலத்காரம் செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இது அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாலாத்கரம் செய்த மனிதன் நெசவாளர் மற்றும் பேருந்து ஓட்டுனராக இருக்க கூடம் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்தது அதிகாலை நேரம் என்பதால் அந்த இருட்டில் அவன் தப்பித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.Com படித்து வரும் அந்த மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றவாளி குறித்து காவல் துறையினர் தீவிரமான தேடுதல் வேட்டையில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil