Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று: தேனி மாவட்டத்தில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (07:53 IST)
தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது. இதில் 19 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே இதே பள்ளியில் படித்துவரும் 12 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்துள்ள நிலையில் தற்போது இந்த பள்ளியில் படிக்கும் 31 மாணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் 31 மாணவர்களின் பெற்றோர்கள் சிலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments