Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று: தேனி மாவட்டத்தில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (07:53 IST)
தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது. இதில் 19 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே இதே பள்ளியில் படித்துவரும் 12 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்துள்ள நிலையில் தற்போது இந்த பள்ளியில் படிக்கும் 31 மாணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் 31 மாணவர்களின் பெற்றோர்கள் சிலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments