19 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று: தேனி மாவட்டத்தில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (07:53 IST)
தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது. இதில் 19 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே இதே பள்ளியில் படித்துவரும் 12 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்துள்ள நிலையில் தற்போது இந்த பள்ளியில் படிக்கும் 31 மாணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் 31 மாணவர்களின் பெற்றோர்கள் சிலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments