Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரம்.. 18 மாணவர்கள் கூண்டோடு நீக்கம்..!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (07:40 IST)
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்த நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கடமையாக விமர்சனம் செய்தனர் 
 
இந்த நிலையில்  சென்னை தனியார் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 18 மாணவர்கள் கூண்டோடு கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

17 ஆண்டுகளாக செனாப் பாலம் கட்டும் பணியில் சென்னை ஐஐடி மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

பாஜக-வை வீழ்த்துவது முக்கியமா, திமுக-வை வீழ்த்துவது முக்கியமா? விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்: துரை வைகோ

ஜூன் 13 வரை கொட்டப்போகுது மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

மகளிர் உதவித்தொகை.. வங்கி கணக்கை மாற்ற முடியாமல் பயனாளிகள் திணறல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments