Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடங்குளம் போராட்டம்: 18 பேருக்கு 7 ஆண்டு சிறை! 3 பேர் விடுவிப்பு

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (19:43 IST)
நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாக 22 பேர் மீதான வழக்கில் இருந்து சுப. உதயகுமார், புஷ்பராயம், சேசுராஜன் ஆகியோரை வள்ளியூர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டது.

கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் தொடர்பாகக அதிமுக ஆட்சியின்போது, ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கூடங்குளம் அணுமின்  நிலைய போராட்டக் காரரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட  349 வழக்குகளில் இருந்து 259 வழக்குகள் அரசால் ரத்து செய்யப்பட்ட நிலையில்,  இப்போராட்டம் தொடர்பான வழக்கில் 18  பேருக்கு7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து வள்ளியூர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments