Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடங்குளம் போராட்டம்: 18 பேருக்கு 7 ஆண்டு சிறை! 3 பேர் விடுவிப்பு

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (19:43 IST)
நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாக 22 பேர் மீதான வழக்கில் இருந்து சுப. உதயகுமார், புஷ்பராயம், சேசுராஜன் ஆகியோரை வள்ளியூர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டது.

கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் தொடர்பாகக அதிமுக ஆட்சியின்போது, ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கூடங்குளம் அணுமின்  நிலைய போராட்டக் காரரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட  349 வழக்குகளில் இருந்து 259 வழக்குகள் அரசால் ரத்து செய்யப்பட்ட நிலையில்,  இப்போராட்டம் தொடர்பான வழக்கில் 18  பேருக்கு7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து வள்ளியூர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments