Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: இன்று 17 ஆம் ஆண்டு நினைவு தினம்

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (09:25 IST)
இன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் 17 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 

 
கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 ஆம் தேதி பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
 
அந்த வகையில் இன்றும் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் 17 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி முன் தங்களது குழந்தைகளின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பெற்றோர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்த பீகார் வாலிபர்கள்.. திருப்பூரில் பரபரப்பு..!

சீட் பெல்ட், செல்போன் சார்ஜிங்.. முதல்வர் இன்று ஆரம்பித்து வைத்து மின்சார பேருந்தில் என்னென்ன வசதிகள்?

10 வயது மகனுக்கு கத்திக்குத்து.. அதன்பின் தவறை உணர்ந்து மருத்துவமனைக்கு தூக்கி சென்ற தந்தை..!

வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி..300 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. நிப்டி நிலவரம் என்ன?

தொடர் சரிவில் தங்கம் விலை.. 10 நாட்களில் 2500 ரூபாய் குறைவு.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments