Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைல்போன் சார்ஜ் போடும்போது விபரீதம்: 17 வயது சிறுவர் பலி!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (19:56 IST)
மொபைல் சார்ஜ் செய்யும் போது திடீரென மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவர் ஒருவர் பலியாகி உள்ளது சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சென்னையை சேர்ந்த கொடுங்கையூர் என்ற பகுதியில் 17 வயது சிறுவன் சஞ்சய் தனது உறவினர் வீட்டில் தங்கி பல வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு செல்போனுக்கு சார்ஜ் போடும் போது திடீரென மின்சாரம் தாக்கியது. இதனால் மயக்கம் அடைந்த சிறுவன் சஞ்சயை உடனடியாக அவரது உறவினர்கள் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனை அடுத்து சஞ்சயின் சடலத்தை அவரது பெரியம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 
தரம் குறைவான மொபைல் சார்ஜரை வாங்கி பயன்படுத்தினால் இது போன்று ஷாக் அடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே மொபைல் போனுக்கு தரமான சார்ஜர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments