Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாயிறு அன்று சென்னையில் 1,600 தடுப்பூசி முகாம்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:01 IST)
அதன்படி வரும் ஞாயிறன்றும் சென்னையில் 1,600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு. 

 
தமிழகத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றது.   
 
இதனைத்தொடர்ந்து தற்போது மெகா தடுப்பூசி முகாம் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஞாயிறன்றும் சென்னையில் 1,600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட திட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
கடந்த ஞாயிறன்று 1,600 முகாம்களில் 1,91,350 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தபட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனம் திறக்கப்போகும் செங்கோட்டையன்.. இன்றே வாய் திறக்கும் எடப்பாடியார்! - அதிமுகவில் காத்திருக்கும் அதிர்ச்சி!

பீகாரை அடுத்து உபி..1 கோடிக்கும் அதிகமான 'சந்தேகத்திற்குரிய' வாக்காளர்கள்: ஏஐ மூலம் கண்டுபிடிப்பு

மகள் கவிதாவை கட்சியில் இருந்து சீக்கினார் சந்திரசேகர் ராவ்.. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..!

அதிபரை காட்டிக்குடுத்தா லைஃப் டைம் செட்டில்மெண்ட்! அமெரிக்கா அறிவுப்புக்கு வெனிசுலா அதிபர் பதிலடி!

மாதாந்திர மின் கட்டண முறை எப்போது? அமைச்சர் சிவசங்கர் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments