Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது பெண் பலாத்காரம்; இளைஞர் கைது

Webdunia
சனி, 18 மே 2013 (12:02 IST)
FILE
வேலூர் அணைக்கட்டு அருகே 16 வயது பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த திருமணமான இளைஞரை வேலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதி கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (28). திருமணமான இவர், அவரது உறவினரின் 16 வயது மகளை வீட்டு வேலைக்கு அழைத்துச் வந்து அவரது வீட்டில் தங்க வைத்துள்ளார்.

வீட்டு வேலைக்காக வந்த இளம் பெண்ணை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்பெண் கர்ப்பிணியான நிலையில் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதனால் அப்பெண் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!